News

Faceinews.com

பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும்

    சென்னை, 07, நவம்பர் 2020: 2012 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உயர் விகிதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண குற்றவியல் சட்டங்களின் திருத்தங்களை பரிந்துரைக்க மாண்புமிகு நீதிபதி (ஓய்வு) ஜே.எஸ்.வர்மா அவர்களின் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவை அமைத்தது. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. இதன் தொடர்பாக, குழு பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது அவற்றில் ஒன்று “அனைத்து பேருந்துகளிலும் சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. குழுவின் மேற்கூறிய பரிந்துரையை செயல்படுத்துவதில் ஒரு படியாக, மத்திய அரசு 28.11.2016 அன்று ஜி.எஸ்.ஆர் 1095 (இ) என்ற அறிவிப்பை வெளியிட்டது, மத்திய மோட்டார் வாகன விதி திருத்தம், 1989 ஆம் ஆண்டின் 125 எச் விதிகளின் படி, பொது சேவை வாகனங்கள் மற்றும் நாட்டில் தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்களை அபாய நேர அவசர அழைப்பு பொத்தானுடன் அமைப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தது. போக்குவரத்து ஆணையர், மாநில போக்குவரத்து ஆணையத்தின் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமற்ற நடைமுறைகளை முன்னிலைப்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பொது சேவை வாகனங்கள் மற்றும் தேசிய அனுமதி பெற்ற சரக்கு...
Read more »

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச் சார்ந்த பாடகி பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் தேர்வு…!

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச் சார்ந்த பாடகி தேர்வு…!     பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை...
Read more »

தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பாடுபட்டதால் தலைவர் தளபதி வழிகாட்டுதலில் திமுகவின் தமிழகத்தின்ச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார் – கார்த்திகேய சிவசேனாபதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இந்திய நாட்டிலேயே முதன் முறையாகச் சுற்றுச்சூழலுக்காக ஒரு தனி அணியை உருவாக்கி நமக்கெல்லாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகக் காண்பித்துள்ளார் .  ...
Read more »

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மாபெரும் பத்திரிகையாளர் உரிமை மீட்பு போராட்டம்

“தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்” சார்பில் “பத்திரிகையாளர் உரிமை மீட்பு போராட்டம்”  20.11.2020 அன்று காலை 10 மணி அளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. பத்திரிகையாளர்...
Read more »