கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்

இது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமேரிக்கா வாழ் இந்தியரான, “ராஜா அப்பாச்சி” (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER பேசுகையில் , “கொரோனா வைரஸ்” (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com

இந்த வலைத்தளம் மற்றும் செயலியை வடிவமைத்ததின் பின்னணி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட ராஜா அப்பாச்சி (RAJA APPACHI), அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)அவர்களை கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய விசேட வலைத்தளம் ஒன்றை அமேரிக்கா அரசிற்காக உடனடியாக வடிவமைத்து தர இயலுமா ? என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்டதும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளில் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் DoWhistle நிறுவனத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற எப்படி முடிந்தது? என்பதை மேலும் விவரிக்கிறார்
கூகுள் போன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார்ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கிடைப்பது கடினம்.
விசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை


