மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர் க. அசோக்குமார்
வாக்களிப்பது நம் கடமையும், உரிமையும் என்பதனை வழியுறுத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
தன்னார்வலர் க.அசோக்குமார் அவர்கள் இன்று காலை மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் வாக்களிப்பதின் அவசியத்தை பற்றி இளைஞர்கள் பொதுமக்களிடம் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.






