வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்தும் மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் திறந்தவெளி போட்டி

வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்தும் மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் திறந்தவெளி போட்டியை ஜி கே எம் இன்ஜினியரிங் காலேஜ் பெருங்களத்தூரில் தமிழ்நாடு அரசு பொது நிறுவனங்களின் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தாம்பர மாநகர கழக செயலாளர் உயர்திரு எஸ்ஆர் ராஜா MLA அவர்கள் போட்டியை துவக்கி வைத்தார்.

மண்டல குழு தலைவர் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் உயர்திரு D.காமராஜ் அவர்கள் மற்றும் பல்லாவரம் வடக்கு பகுதி தாம்பரம் மாநகராட்சி உயர்திரு வழக்கறிஞர் PG பிரபு உடன் இருந்தனர்

சிறப்பு அழைப்பாளர்கள்

Mn.ரவி,R.ஆனந்தன், R.வேலன்

இத்துடன் சிறப்பு அழைப்பாளர்கள் :-

மகா குரு. எம் சண்முகம், Dr. C. ராமு,

H. ரேணுகோபால், R. மில்டன், T. கண்ணன், R. முத்துக்குமார்

குழு நிர்வாகிகள் :-

S. பிரபாகரன், VK நாகராஜன், T.ராஜ்குமார், V.புஷ்பராஜ், K.சந்திரன், K. மோகன்,

A. பொன்ராஜ்

அனைவரும் வரவேற்று சிறப்பித்தது :-

ஆசான் V. நந்தகுமார் பிரசிடெண்ட் (வாலறிவன் ட்ரெடிஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்)

செய்தியாளர் : பாலமுருகன் பரந்தாமன்

Faceinews.com