மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி...
Read more »
News
மதுரையில் உலக மொழியாம் தமிழ், தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழ் அன்னை சிலைக்கு அனைத்திந்திய விஸ்வகர்மா மக்கள் கமிட்டியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...
Read more »
கொடைக்கானல் பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்?” – உயர் நீதிமன்றம் கேள்வி நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் கொடைக்கானல்...
Read more »
பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை : ...
Read more »
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழாவில் NFS அறக்கட்டளை யின்...
Read more »
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பு தலைவர் G.T.சந்திரசேகர் தலைமையில்...
Read more »
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், படகு சவாரியின் போது தடையை மீறி பட்டாசு வெடித்த புதுமண தம்பதியனரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...
Read more »
மதுரை: மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் இளம் பசுமை நாயகர்கள் விருது மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம்...
Read more »
கொடைக்கானல் அருகே கீழ் மலைப் பகுதியான கே.சி பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பகுதி கள்ளக்கிணறு இந்தப் பகுதியில் புலையர் இன பழங்குடிகள் சுமார் 100 குடும்பங்கள் வசித்து...
Read more »
பழனி அருகே மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டு யானை பழனி வனச்சரகத்தில் யானை, மான், சிறுத்தை, அணில் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, கோடைகாலத்தில் உணவு...
Read more »

