Politics

Faceinews.com

சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார்!

சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார்   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர்...
Read more »

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பேருராட்சி திடலில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பேருராட்சி திடலில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்...
Read more »

ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம்!

ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம் : ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...
Read more »

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது!

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது : ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது....
Read more »

பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும்

    சென்னை, 07, நவம்பர் 2020: 2012 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உயர் விகிதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண குற்றவியல் சட்டங்களின் திருத்தங்களை பரிந்துரைக்க மாண்புமிகு நீதிபதி (ஓய்வு) ஜே.எஸ்.வர்மா அவர்களின் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவை அமைத்தது. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. இதன் தொடர்பாக, குழு பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது அவற்றில் ஒன்று “அனைத்து பேருந்துகளிலும் சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. குழுவின் மேற்கூறிய பரிந்துரையை செயல்படுத்துவதில் ஒரு படியாக, மத்திய அரசு 28.11.2016 அன்று ஜி.எஸ்.ஆர் 1095 (இ) என்ற அறிவிப்பை வெளியிட்டது, மத்திய மோட்டார் வாகன விதி திருத்தம், 1989 ஆம் ஆண்டின் 125 எச் விதிகளின் படி, பொது சேவை வாகனங்கள் மற்றும் நாட்டில் தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்களை அபாய நேர அவசர அழைப்பு பொத்தானுடன் அமைப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தது. போக்குவரத்து ஆணையர், மாநில போக்குவரத்து ஆணையத்தின் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமற்ற நடைமுறைகளை முன்னிலைப்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பொது சேவை வாகனங்கள் மற்றும் தேசிய அனுமதி பெற்ற சரக்கு...
Read more »

தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பாடுபட்டதால் தலைவர் தளபதி வழிகாட்டுதலில் திமுகவின் தமிழகத்தின்ச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார் – கார்த்திகேய சிவசேனாபதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் இந்திய நாட்டிலேயே முதன் முறையாகச் சுற்றுச்சூழலுக்காக ஒரு தனி அணியை உருவாக்கி நமக்கெல்லாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகக் காண்பித்துள்ளார் .  ...
Read more »

தமிழக அமைச்சரை பாராட்டி கௌரவித்தது ஜீ தமிழ் தொலைக்காட்சி

அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி! தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீதமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும்...
Read more »

வீதியில் கேரம் போர்டு விளையாடிய மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்   அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார்....
Read more »

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக...
Read more »

பி.ஜே.பி யின் தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக திரைப்பட தயாரிப்பாளர் பெப்சி சிவா !

பி.ஜே.பி யின் தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் பெப்சி சிவா ! தமிழக பி.ஜே.பி கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில...
Read more »