News

Faceinews.com

அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா!

  அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா ஞாயிறு மாலை 6.30 மணிக்கு செனாய் நகரில் உள்ள மெட்ரோ பார்ட்டி ஹாலில் வெகு விமர்சையாக...
Read more »

பன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!

பன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை   சுற்றுலா வாகனத்திற்கான குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை...
Read more »

மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர் க. அசோக்குமார் !

மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர் க. அசோக்குமார் வாக்களிப்பது நம் கடமையும், உரிமையும் என்பதனை வழியுறுத்தி, அனைவரும் வாக்களிக்க...
Read more »

கொடைக்கானல் பெரும்பாறை பகுதியில் காட்டெருமைகள் புகுவதை தடுக்க விளைநிலங்களில் சேலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது!

கொடைக்கானல் பெரும்பாறை பகுதியில் காட்டெருமைகள் புகுவதை தடுக்க விளைநிலங்களில் சேலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.     திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பண்ணைக்காடு,...
Read more »

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு கட்சி தலைவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது!

ஒப்பற்ற தலைவர், எளிமையான தலைவர், நேர்மையான தலைவர், தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில், அறிவார்ந்த மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்...
Read more »

கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.

கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.     கொடைக்கானல்.பிப்.27     கொடைக்கானலில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஏ.டி.எம் குடிநீர் இயந்திரம் செயல்படாமல்...
Read more »

கொடைக்கானலுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ் அவர்கள் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

கொடைக்கானல் அருகே கீழ் மலைப் பகுதியான கே.சி பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பகுதி கள்ளக்கிணறு இந்தப் பகுதியில் புலையர் இன பழங்குடிகள் சுமார் 100 குடும்பங்கள் வசித்து...
Read more »