News

Faceinews.com

உதவும் உள்ளங்கள் நூலகத்திற்கு புத்தகம் தானம் வழங்கப்பட்டது!

மதுரையில் புத்தக தான வங்கி அமைப்பாளர் க.அசோக்குமார் அவர்கள் இதழ் தானம் மூலம் சேகரித்த புத்தகங்கள் திருமங்கலம் பகுதியில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார் : மதுரை...
Read more »

பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்க தடை!

பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்க தடை:   கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அவதி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கொடைக்கானல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பிப்ரவரி 1-...
Read more »

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக நெல்லை போக்குவரத்து துறை மண்டல மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை!

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் சார்பாக நெல்லை போக்குவரத்து துறை மண்டல மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு மக்கள்...
Read more »

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கவரயபட்டி‌ ஊரில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மரக்கன்றுகள் நடும் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கவரயபட்டி‌ ஊரில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மரக்கன்றுகள் நடும் திருவிழா : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கவரயப்பட்டி ஊரில் தானம் அறக்கட்டளை...
Read more »

ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம்!

ஏழு தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் முடிவு தவறானது என்று அறிவார்ந்த மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் க.தாஸ் அவர்கள் கண்டனம் : ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...
Read more »

கொடைக்கானல் மன்னவனூர் எழுபள்ளம் ஏரி குடிமராமத்து பணிக்கு 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கொடைக்கானல் மன்னவனூர் எழுபள்ளம் ஏரி குடிமராமத்து பணிக்கு 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.   திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை...
Read more »

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது!

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது : ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது....
Read more »

செங்கல்பட்டு மாவட்டத்தில் குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்து குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் :       செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம்...
Read more »

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்!   மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் கூட்டமைப்பின் சென்னை மண்டல சார்பில்...
Read more »